Posts
UTA Assignments
- Get link
- X
- Other Apps
Assignment 1 https://drive.google.com/file/d/1NEaVbY0nMemmDKbVVThD3ArT24ZU485e/view?usp=drivesdk Assignment 2 https://drive.google.com/file/d/13MyQ4WBjqXPbaWCsZERbVRlFe8WVZQE2/view?usp=drivesdk Assignment 3 https://drive.google.com/file/d/13ORLpICiTRf6GUN-t8IBK_4C0in9sXb_/view?usp=drivesdk Assignment 4 https://drive.google.com/file/d/13QKhhtDe0SqaU_zoAbSOFfzcmmtxS2-Y/view?usp=drivesdk Assignm6ent 5 https://drive.google.com/file/d/13TYLl0veDqFysR1SWLyJyZ8mKdxRoUje/view?usp=drivesdk Assignment 6 https://h5p.org/node/84477j8 Assignment 7 https://h5p.org/node/844702 Assignment 8 https://h5p.org/node/845825
- Get link
- X
- Other Apps
பாடத் தலைப்பின் அறிமுகத்திறன் விரும்பத்தகு உட்கூறுகள்: மாணவர்களின் முன்அறிவினை பயன்படுத்துதல் பொருத்தமான யுக்தியை தேர்ந்தெடுத்தல் பாடம் : நாட்டுப்புறப்பாடல் வகுப்பு : ஒன்பதாம் வகுப்பு ஆசிரியர் : வணக்கம் மாணவர்களே மாணவர் : ஒரு அழகான கிராமம் ஒன்று உள்ளது. அதில் கலைவாணி என்ற ஒரு சிறுமி இருந்தாள். அவளின் தாய் வயலில் வேலைப் பார்த்துக் கொண்டியிருக்கிறார். கலைவாணி தினமும் பள்ளிக்கூடம் முடிந்ததும். தன் தாயுடன் வயல் பரப்பிற்கு சென்று சிறிது நேரம் வேலைகளையும் செய்வாள். பிறகு ( பொ.தொ) வீட்டிற்கு வந்து தனது பாடத்தினை படிப்பாள். இவ்வாறு அவள் தினமும் செய்வாள். (பொ.தொ) (க.கூ) ஆசிரியர் : இக்கதையில் உங்களுக்கு என்ன புரிகிறது? (பொ.தொ) மாணவர் : கலைவாணி கிராமத்தில் வாழ்கிறாள் ஆசிரியர் : மேலும் வேறென்ன புரிகிறது. (பொ.தொ) மாணவர் : கலைவாணி தினமும் வயலில் வ...